Monday, April 7, 2014

"நிர்வாகம்" _S.V.காலனி கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "நிர்வாகம்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார். உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments: