Thursday, May 15, 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.04.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முஹம்மது ரபி க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

No comments: