Thursday, May 15, 2014

"ஈசா மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பர் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 15.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "ஈசா மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பர். _134" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: