Saturday, May 31, 2014

ஏழைசகோதரி. சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6630/= மருத்துவ உதவி _ திருப்பூர் மாவட்டம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக
30.05.2014 அன்று மங்கலம்  பகுதியை சேர்ந்த ஏழைசகோதரி. பாரிஸாபீவியின் மூளை நரம்பு பாதிப்பு நோய் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6630/= மருத்துவ உதவி செய்யப்பட்டது.

No comments: