Monday, June 2, 2014

"இஸ்லாத்தின் வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்கு" _வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 01.06.2014 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 



சகோதரி. சஜினாஆலிமா அவர்கள் "வரதட்சணை " எனும் தலைப்பிலும், 
 






 சகோதரர். H.M அஹ்மது கபீர் அவர்கள் "இஸ்லாத்தின் வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்கு"எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்


No comments: