Friday, May 2, 2014

"வதந்தியை பரப்பக்கூடாது" உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 01.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "வதந்தியை பரப்பக்கூடாது" _124 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: