Wednesday, May 21, 2014

"சூனியம் கற்பனையே" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 20.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "சூனியம் கற்பனையே" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

No comments: