Wednesday, May 21, 2014

பிறமத சகோதரர்.பாரதி க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 20.05.2014 அன்று பிறமத சகோதரர்.பாரதி  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

No comments: