Thursday, May 22, 2014

"பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 21.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

No comments: