Wednesday, May 21, 2014

இஸ்லாத்திற்காக வாரி வழங்கிய அபுபக்கர்" M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 20.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள்  "இஸ்லாத்திற்காக வாரி வழங்கியஅபுபக்கர்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: