Wednesday, May 28, 2014

"மறைவான ஞானம் " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "மறைவான ஞானம் " எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

No comments: