Thursday, May 29, 2014

"அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்" _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 29.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்" எனும் தலைப்பில்  குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

No comments: