Thursday, May 29, 2014

புறம் பேசாதீர்கள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-05-2014 அன்றுகோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும் சகோதரி அஃபிலா புறம் பேசாதீர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

No comments: