Tuesday, May 27, 2014

"குழந்தை வளர்ப்பு" _ அவினாசி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 25.05.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோ.சிராஜ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

No comments: