Sunday, May 25, 2014

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-05-2014 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் TNTJ மாவட்ட பேச்சாளர் யாசர் அராபத் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறி சிறப்புரை நிகழ்த்தினார். இதில் பெற்றோரும் கலந்துகொண்டனர்.  24 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

No comments: