Sunday, May 25, 2014

ஏழை சகோதரிசிகிச்சைக்காக ரூபாய் 1640/= மருத்துவ உதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-05-14 அன்று மங்கலத்தை சேர்ந்த தனிஜா என்ற ஏழை சகோதரிக்கு காது அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 1640/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

No comments: