Wednesday, May 14, 2014

"குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 14.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? _23" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: