Wednesday, May 14, 2014

"மறைவானவற்றை நம்புதல்" -_மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில்13.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள்   "மறைவானவற்றை நம்புதல்" -3 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: