Thursday, May 29, 2014

"பாவமன்னிப்பு" _ மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-04-2014 அன்று கோல்டன் டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "பாவமன்னிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

No comments: