Thursday, May 29, 2014

"பொறுமை" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-05-2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

No comments: