Sunday, May 25, 2014

"தொழுகையின் நன்மைகள் " _ யாசின் பாபு நகர் கிளை தர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 25.05.2014 அன்று தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாமில்
சகோதரர் தவ்பீக் அவர்கள் "தொழுகையின் நன்மைகள் " எனும் தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்

No comments: