Monday, May 19, 2014

"கல்வியின் அவசியம்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 19-05-2014 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் அவர்கள் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பிலும் 
சகோதரி பாஜிலா "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

No comments: