Monday, May 19, 2014

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை  சார்பில் கடந்த 09.05.2014 அன்று முதல்19.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 
 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...  
18.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டு, 
19.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி  மாவட்ட, கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  
மாவட்ட துணை செயலாளர்.சகோதரர்.பசீர் அவர்கள் "மறுமை வெற்றிக்கு கல்வி" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்...
சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்து கொண்ட (32மாணவ,மாணவியர்கள்) அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....


அல்ஹம்துலில்லாஹ்...

No comments: