Wednesday, May 14, 2014

"சமுதாயதீமைகள்" கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 13.05.2014 அன்று  பகுதியில் காயிதே மில்லத் வீதி  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.தவ்பீக்அவர்கள் "சமுதாயதீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

No comments: