Thursday, May 29, 2014

நபிமார்களின் தியாகம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-05-2014 அன்று மைதீன் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் அவர்கள் நபிமார்களின் தியாகம் என்ற தலைப்பிலும், மற்றும் சகோதரி ஆஃபிலா அவர்கள் நபிகளாரின் பரிந்துரை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

No comments: