Sunday, May 25, 2014

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு -M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  M.S.நகர் கிளையின் சார்பாக கடந்த 12.05.2014 அன்று முதல்24.05.2014 வரை ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 


 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...  
25.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும்  கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்த கலந்து கொண்ட  (20மாணவர்கள்) அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...



No comments: