Sunday, May 25, 2014

"பெண்களுக்கான கடமைகள் " _கோம்பைத்தோட்டம் கிளை பெண்களுக்கான தர்பியா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 25.05.2014 அன்று பெண்களுக்கான  தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
 



 சகோதரர்.அப்துல் கரீம் M.I.Sc., அவர்கள் "பெண்களுக்கான கடமைகள் " எனும் தலைப்பிலும்,
சகோதரி.குர்ஷித்பானு அவர்கள் "தொழுகை சட்டங்கள்" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 65 பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: