Sunday, May 25, 2014

பிறமத சகோதரிக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _M.S.நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 24.05.2014 அன்று பிறமத சகோதரி. பிரியதர்ஷினி   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

No comments: