Sunday, May 25, 2014

குழந்தை வளர்ப்பு _ M.S.நகர் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 25.05.2014 அன்று சகோ.சலீம்  அவர்கள்  "குழந்தை வளர்ப்பு"  எனும் தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.. சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: