Tuesday, June 24, 2014

"தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" _ 1000 நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக  20.06.14 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட நாட்டில்  நடைபெறும் குண்டு வெடிப்பின் செய்தியை "தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" எனும் தலைப்பில்  நோட்டீஸ் அடித்து  பொது இடங்களிலும் கடை வீதிகளிலும் மற்றும்  ஜும்ஆ தினத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும்   1000  நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

No comments: