Tuesday, June 24, 2014

ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் இரண்டாவது வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

No comments: