Friday, June 6, 2014

"வெட்கம்" மங்கலம் கிளை பெண்கள் பயான் 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04.06.14 அன்று கோல்டன் டவர் 2 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
 சகோ.ஆயிஷா ஃபர்வீன் அவர்கள் வெட்கம் என்ற தலைப்பிலும், சகோ.ஆஃபிலா அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

 அல்ஹம்துலில்லாஹ்.

No comments: