Friday, June 6, 2014

மூடநம்பிக்கை _மங்கலம் கிளை _2பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02.06.14 அன்று கிடங்கு தோட்டம் 2 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரி.ஆயிஷா ஃப்ர்வீன்அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பிலும்,  சகோதரி.ஹாஜிரா அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத பராஅத் என்ற தலைப்பிலும்   உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
 அல்ஹம்துலில்லாஹ்.

No comments: