Saturday, June 7, 2014

4 யூனிட்அவரச இரத்த தான உதவி _யாஸின் பாபு நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாஸின் பாபு நகர் கிளை சார்பாக 07.06.2014  அன்று திருப்பூர் மாவட்ட  தலைமை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின்  சிகிச்சைக்கு அவரசமாக தேவைப்பட்ட B+ இரத்தம் 4 யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

No comments: