4 யூனிட்அவரச இரத்த தான உதவி _யாஸின் பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாஸின் பாபு நகர் கிளை சார்பாக 07.06.2014 அன்று திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் சிகிச்சைக்கு அவரசமாக தேவைப்பட்டB+ இரத்தம் 4 யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment