Saturday, June 7, 2014

"பிரார்த்தனை _S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனிகிளையின் சார்பாக 06.06.2014 அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "பிரார்த்தனை" எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: