Thursday, June 5, 2014

பிறமத சகோதரரின் சிகிச்சைக்கு இரத்ததானம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05.06.2014  அன்று உடுமலை   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழனி நெய்காரப்பட்டி சேர்ந்த   பிறமத சகோதரர்.நாகசாமி  அவர்களின் கல்லீரல் சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

No comments: