Thursday, June 5, 2014

"மார்க்க கல்வியின் சிறப்பு" _பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை சார்பாக 01.06.2014 அன்று பெரியதோட்டம் 6 வது வீதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் சிறப்பு"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.   ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

No comments: