Friday, June 27, 2014

ரமலானின் சிறப்புகள்_தாராபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 22-6-2014 ஞாயிறு அன்று நேதாஜி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி குர்ஷீத் ஆலிமா அவர்கள் `ரமலானின் சிறப்புகள்´ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏரளமான பெண்கள் கலந்துகொன்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்....

 

No comments: