Saturday, June 28, 2014

ரமளானை வரவேற்போம்_மங்கலம் கோல்டன் நகர் கிளை சார்பாக தெருமுனைப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் 

டவர் கிளையின் சார்பாக          

26-062014 அன்று மாலை 07:00 

மணி முதல் 09:00 மணி வரை 

மூன்று இடங்களில் தெருமுனை 

பயான் நடைபெற்றது. 



இதில் யாசர், அன்சர்கான், சலீம், 

ஆகிய சகோதரர்கள், ரமலானை

வரவேற்போம் என்ற தலைப்பில் 

உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்..





No comments: