Saturday, June 21, 2014

"வேதத்தை வியாபாரமாக்குதல்" _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 21.06.2014 அன்று  சகோ.ஷிஹாபுதீன்  அவர்கள் "வேதத்தை வியாபாரமாக்குதல்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: