Monday, June 2, 2014

"கப்ரு வழிபாடு , வரதட்சணை, புறம், கேலிகிண்டல், வட்டி விழிப்புணர்வு நாடகங்கள் _வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக நடத்தப்படும் மதரஸத்துத்தக்வா மதரஸா ஆண்டுவிழா 01.06.2014 அன்று நடைபெற்றது.
மதரஸா மாணவ மாணவியர்கள் "கப்ரு வழிபாடு , வரதட்சணை, புறம், கேலிகிண்டல், வட்டி" ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தி அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்கள்.

No comments: