Monday, June 2, 2014

"நோன்பின் முக்கியத்துவம்" _அவினாசி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 01.06.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "நோன்பின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments: