தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
Showing posts with label நோட்டீஸ் தாவா. Show all posts
Showing posts with label நோட்டீஸ் தாவா. Show all posts
Saturday, June 28, 2014
Tuesday, June 24, 2014
ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை
"தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" _ 1000 நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20.06.14 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்பின் செய்தியை "தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" எனும் தலைப்பில் நோட்டீஸ் அடித்து பொது இடங்களிலும் கடை வீதிகளிலும் மற்றும் ஜும்ஆ தினத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் முதல் வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
Monday, June 23, 2014
Subscribe to:
Posts (Atom)

