Showing posts with label மங்கலம் கோல்டன் டவர். Show all posts
Showing posts with label மங்கலம் கோல்டன் டவர். Show all posts

Saturday, June 28, 2014

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக நிர்வாக ஆலோசனை கூட்டம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-06-2014 அன்று நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவரணி செயலாளராக முஹம்மது அசேன் என்பவர் நியமிக்கப்பட்டார்.

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 1000 நோட்டீஸ்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக தி இந்து நாளேட்டில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றி வெளியான செய்தி நோட்டீஸாக அச்சடிக்கப்பட்ட நிலையில் 

கடந்த 21-06-2014    அன்று  அதில்  1000  பிரிசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...


  

ரமளானை வரவேற்போம்_மங்கலம் கோல்டன் நகர் கிளை சார்பாக தெருமுனைப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் 

டவர் கிளையின் சார்பாக          

26-062014 அன்று மாலை 07:00 

மணி முதல் 09:00 மணி வரை 

மூன்று இடங்களில் தெருமுனை 

பயான் நடைபெற்றது. 



இதில் யாசர், அன்சர்கான், சலீம், 

ஆகிய சகோதரர்கள், ரமலானை

வரவேற்போம் என்ற தலைப்பில் 

உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்..