Thursday, May 2, 2013

"வீட்டுவாடகையும், மனிதநேயமும்" _கோம்பைதோட்டம்கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  கோம்பைதோட்டம் கிளை சார்பாக 
 29.04.2013 அன்று திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

சகோ.பக்கீர்முஹம்மதுஅல்தாபி அவர்கள் "ஆடம்பரதிருமணமும், நபிவழியும்" எனும் தலைப்பிலும்  
சகோ.அஹமது கபீர் அவர்கள் "வீட்டுவாடகையும், மனிதநேயமும்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments: