தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 27.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கண்ணாடிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ரசல் என்ற ஏழை சகோதரிக்கு ரூ.2200/= வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment