Monday, October 28, 2013

ஏழை சகோதரிக்கு ரூ.2200/= வாழ்வாதார உதவி _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 27.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  கண்ணாடிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ரசல் என்ற ஏழை சகோதரிக்கு ரூ.2200/= வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

No comments: