Tuesday, December 3, 2013

"தாவாபணியை வீரியமாக செய்வது எப்படி?" _காலேஜ் ரோடு கிளைபெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 03.12.2013 அன்று பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி. கோவை சமீனா அவர்கள் "தாவாபணியை வீரியமாக செய்வது எப்படி?" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

No comments: