Thursday, December 26, 2013

"இணை வைப்பாளர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கலாமா? _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 26.12.2013 அன்று "இணை வைப்பாளர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கலாமா?எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது..
ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: