Wednesday, February 5, 2014

பிரார்த்தனை செய்யும் முறை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.01.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் பிரார்த்தனை செய்யும் முறை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: